ஆ:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன்
வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே
நிலாவே..ஏ….
பெ:
எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன்
வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே...ஏ.....
பெ:
ஆ... நான் காண்பதே உன்
கோலமே
அங்கும்.. இங்கும்... எங்கும்..
ஆ:
ஆ... என்
நெஞ்சிலே.. உன்
எண்ணமே
அன்றும்.. இன்றும்.. என்றும்..
பெ:
உள்ளத்தில் தேவன்
உள்ளே
என்
ஜீவன்
நீ... நீ... நீ...
ஆ:
எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்
பெ:
இங்கே தான்
கண்டேன் பொன்
வண்ணங்கள்
ஆ:
என் வாழ்கை
வானில்
பெ:
நிலாவே...
ஆ:
நிலாவே...
ஆ: ஆ... கல்லானவன் பூவாகினேன்
கண்ணே.. உன்னை... எண்ணி..
பெ:
ஆ... பூவாசமும் பொன்
மஞ்சமும்
எங்கோ... எங்கோ... ராஜா...
ஆ:
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான்... நீ.. நாம்...
பெ:
எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்
ஆ:
இங்கே தான்
கண்டேன் பொன்
வண்ணங்கள்
பெ:
என் வாழ்கை
வானில்
ஆ:
நிலாவே
பெ:
நிலாவே..ஏ…..
ஆ:
எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்...