ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது



ஆண்: ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி

 

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி

 

ஆண்: பெண் பூவே வாய் பேசு

பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

 

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி

 

 

பெண்:  கன்னிப் பூவும் உன்னை

பின்னிக் கொள்ள வேண்டும்

முத்தம் போடும் போது

எண்ணிக் கொள்ள வேண்டும்

 

 

ஆண்: முத்தங்கள் சங்கீதம் பாடாதோ

உன் கூந்தல் பாயொன்று 

போடாதோ ஓ...

 

 

பெண்: கண்ணா கண்ணா உன்பாடு

என்னைத் தந்தேன் வேரோடு

 

ஆண்:   உன் தேகம் என் மீது...

 

ஆண்: காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி

 

 

 

ஆண்: உன்னைப் போன்ற பெண்ணை 

                கண்ணால் பார்த்ததில்லை 

                உன்னையன்றி யாரும்

பெண்ணாய் தோன்றவில்லை

 

பெண்: பூவொன்று தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது மாநாடு

 

ஆண்:   பூவின் உள்ளே தேரோட்டம்

நாளை தானே வெள்ளோட்டம்

 

பெண்: என்னோடு பண்பாடு...

பெண்: ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி

 

பெண்: பெண் பூவே வாய்

பேசு பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

 

ஆண்: ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது

கண்ணில் வந்ததடி



This Website Designed by:- Venkattaraman Radje, Nedungadu. Ph:- 63818 18361