ஆண்: ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
ஆண்: பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
பெண்: கன்னிப் பூவும் உன்னை
பின்னிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது
எண்ணிக் கொள்ள வேண்டும்
ஆண்: முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயொன்று
போடாதோ ஓ...
பெண்: கண்ணா கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன் வேரோடு
ஆண்: உன் தேகம் என் மீது...
ஆண்: காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
ஆண்: உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை
பெண்: பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
ஆண்: பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
பெண்: என்னோடு பண்பாடு...
பெண்: ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி
பெண்: பெண் பூவே வாய்
பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஆண்: ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி